விவசாயி வெட்டி படுகொலை: அதிர்ச்சியில் மாரடைப்பால் சகோதரி உயிரிழப்பு

மதுரை சோழவந்தான் பகுதியைச் சேர்ந்த விவசாயி சந்திரசேகருக்கும், அதே ஊரைச் சேர்ந்த மணிகண்டன் என்பவருக்கு முன் விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது.
விவசாயி வெட்டி படுகொலை: அதிர்ச்சியில் மாரடைப்பால் சகோதரி உயிரிழப்பு
x
மதுரை சோழவந்தான் பகுதியைச் சேர்ந்த விவசாயி சந்திரசேகருக்கும், அதே ஊரைச் சேர்ந்த மணிகண்டன் என்பவருக்கு முன் விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் வயலுக்குச் சென்ற சந்திரசேகரை வழி மறித்த நான்கு பேர் கொண்ட கும்பல், ஆற்றங்கரையில் அரிவாளால் வெட்டியதில் அவர் உயிரிழந்தார். சந்திரசேகர் உயிரிழந்த சம்பவத்தை அறிந்த அவரின் சகோதரி சாந்தி என்ற திருநங்கை அதிர்ச்சியில் மாரடைப்பில் உயிரிழந்தார்.  

Next Story

மேலும் செய்திகள்