டிசம்பர் 23-ஆம் தேதி முதல் உண்ணாவிரதம் - இடைநிலை ஆசிரியர் சங்கம் அறிவிப்பு

சம வேலைக்கு சம ஊதியம் வழங்காவிட்டால் டிசம்பர் 23-ஆம் தேதி முதல் குடும்பத்துடன் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடப்போவதாக இடைநிலை ஆசிரியர் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.
டிசம்பர் 23-ஆம் தேதி முதல் உண்ணாவிரதம் - இடைநிலை ஆசிரியர் சங்கம் அறிவிப்பு
x
சம வேலைக்கு சம ஊதியம் வழங்காவிட்டால் டிசம்பர் 23-ஆம் தேதி முதல் குடும்பத்துடன் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடப்போவதாக இடைநிலை ஆசிரியர் சங்கத்தினர் அறிவித்துள்ளனர். இன்று நடைபெற்ற ஒரு நாள் அடையாள உண்ணாவிரதத்தில் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Next Story

மேலும் செய்திகள்