திருப்பூரில் தனியார் நிறுவன பேருந்து கவிழ்ந்து விபத்து : 20 பேர் காயம்

திருப்பூரில் தனியார் நிறுவன பேருந்து சாலையோரம் கவிழ்ந்த விபத்தில் 20க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.
திருப்பூரில் தனியார் நிறுவன பேருந்து கவிழ்ந்து விபத்து : 20 பேர் காயம்
x
திருப்பூரில் தனியார் நிறுவன பேருந்து சாலையோரம் கவிழ்ந்த விபத்தில் 20க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். பல்லடத்தில் இருந்து பின்னலாடை நிறுவன தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு திருப்பூர் நோக்கி பேருந்து சென்றுகொண்டிருந்தது. அப்போது எதிர்திசையில் வந்த இருசக்கர வாகனத்தின் மோதாமல் இருப்பதற்காக ஓட்டுனர் பிரேக் பிடித்துள்ளார். இதில் கட்டுபாட்டை இழந்த பேருந்து சாலையோரத்தில் கவிழ்ந்தது. காயம் அடைந்த 20க்கும் மேற்பட்டோர் பல்லடம் மற்றும் திருப்பூர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்