சபரிமலையின் புனிதத்தை கேரள அரசு கெடுக்கிறது - பொன். ராதாகிருஷ்ணன்

சபரிமலையின் புனிதத்தை கேரள அரசு கெடுக்கிறது - பொன். ராதாகிருஷ்ணன்
x
இரு முடி கட்டி, சபரிமலை சென்ற மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், 18 படி ஏறி, அய்யப்பனை உருக்கமுடன் வழிபட்டார்.
அப்போது, கண்ணீர் மல்க, அய்யப்பனை வழிபட்ட பொன் ராதாகிருஷ்ணன், பின்னர் செய்தியாளர்களிடம் பேசியபோது, சபரிமலையில் சூழல், சிறப்பாக இல்லை என்று வேதனை தெரிவித்தார்.  

Next Story

மேலும் செய்திகள்