"மழைநீரை சேமிக்க குடிமராமத்து திட்டம் செயல்படுத்தப்படுகிறது" - முதலமைச்சர் பழனிசாமி

நாமக்கல்லில் நடைபெற்ற அரசு விழாவில், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொண்டார்.
மழைநீரை சேமிக்க குடிமராமத்து திட்டம் செயல்படுத்தப்படுகிறது - முதலமைச்சர் பழனிசாமி
x
நாமக்கல்லில் நடைபெற்ற அரசு விழாவில், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொண்டார்.  87 கோடி ரூபாய் மதிப்பீட்டில் குடிநீர் அபிவிருத்தி திட்டத்தை துவக்கி வைத்த அவர்,  399 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பல்வேறு திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். விழாவில் ஆயிரத்து 706 பயனாளிகளுக்கு நலதிட்ட உதவிகளையும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வழங்கினார்.


Next Story

மேலும் செய்திகள்