அழகிரி ஆதரவாளர் வெட்டிப் படுகொலை : 5 பேர் கொண்ட மர்ம கும்பல் வெறிச்செயல்

மதுரை மாவட்டம் பாலமேடு அருகே சத்திரப்பட்டி பகுதியில் தி.மு.க முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் தலைவர் மதுரைவீரன் இன்று மர்ம கும்பலால் வெட்டி கொல்லப்பட்டார்.
அழகிரி ஆதரவாளர் வெட்டிப் படுகொலை : 5 பேர் கொண்ட மர்ம கும்பல் வெறிச்செயல்
x
மதுரை மாவட்டம் பாலமேடு அருகே சத்திரப்பட்டி பகுதியில் தி.மு.க முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் தலைவர் மதுரைவீரன். இன்று காலை வீட்டின் முன் உள்ள டீக்கடையின் முன்பு அவரை 5 பேர் கொண்ட மர்ம கும்பல் அரிவாளால் சரமாரியாக வெட்டியதில் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். முன்விரோதம் காரணமாக அதே ஊரைச் சேர்ந்த ஜோதிமணி கூலிப்படை ஏவி கொலை செய்தது தெரிய வந்தது. இது குறித்து போலீசார் பாலமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து கொலையாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர். கொலை செய்யப்பட்ட மதுரை வீரன் முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரி ஆதரவாளர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story

மேலும் செய்திகள்