அனுமதிக்கப்பட்ட நேரத்தை மீறி பட்டாசு வெடித்தவர்கள் மீது வழக்கு பதிவு
தமிழகம் முழுவதும் அனுமதிக்கப்பட்ட நேரத்தை மீறி பட்டாசு வெடித்தவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது
தமிழகம் முழுவதும் அனுமதிக்கப்பட்ட நேரத்தை மீறி பட்டாசு வெடித்தவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது .டெல்லியைத் தொடர்ந்து திருப்பூரில் மட்டும் 42 பேர் மீதும் கோவையில் 30 பேர் மீதும் வழக்கு தொடரப்பட்டுள்ளது .நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவியில் நேரத்தை தாண்டி பட்டாசு வெடித்த சிறுவர்களுக்கு அறிவுரை வழங்கி அனுப்பியது போலீஸ்.
Next Story