எட்டு வழிச்சாலைக்கு எதிராக போராடியவர்கள் கைது விவகாரம் : சி.பி. சி.ஐ.டி. விசாரணைக்கு உத்தரவு...
எட்டு வழிச்சாலைக்கு எதிராக போராடியவர்கள் கைது செய்யப்பட்ட வழக்கில் சி.பி. சி.ஐ.டி விசாரணைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
எட்டு வழிச்சாலைக்கு எதிராக போராடியவர்கள் கைது செய்யப்பட்ட வழக்கில் சி.பி. சி.ஐ.டி விசாரணைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சுற்றுச்சூழல் அமைச்சக ஒப்புதலின்றி நில ஆர்ஜிதம் இல்லை என மீண்டும் மத்திய அரசு உறுதியளித்துள்ளது.
Next Story