"மழைநீர் கால்வாய் பணியில் முறைகேடு இல்லை" - காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர்

தற்காலிக மழைநீர் கால்வாய் அமைக்கும் பணிகளில் எந்த முறைகேடும் இல்லை என காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா விளக்கம் அளித்துள்ளார்.
மழைநீர் கால்வாய் பணியில் முறைகேடு இல்லை - காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர்
x
சென்னையை அடுத்த சிட்லபாக்கம் பகுதியில், தற்காலிக மழைநீர் கால்வாய் அமைக்கும் பணியை தடுத்ததாக இருவர் கைது செய்யப்பட்ட நிலையில், பணிகளில் எந்த முறைகேடும் இல்லை என காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா விளக்கம் அளித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்