வேலூர் மாவட்டம் : மாரத்தானில் வென்ற கென்ய வீரர்

முன்னாள் குடியரசுதலைவர் அப்துல்கலாமின் 87-வது பிறந்தநாளை முன்னிட்டு, வேலூர் மாவட்டம் வாலாஜாப்பேட்டையில் மாரத்தான் போட்டி நடத்தப்பட்டது.
வேலூர் மாவட்டம் : மாரத்தானில் வென்ற கென்ய வீரர்
x
முன்னாள் குடியரசுதலைவர் அப்துல்கலாமின் 87-வது பிறந்தநாளை முன்னிட்டு, வேலூர் மாவட்டம் வாலாஜாப்பேட்டையில் மாரத்தான் போட்டி நடத்தப்பட்டது. 
1500க்கும் மேற்பட்ட மாணவ-மாணவியர்கள் மற்றும் இளைஞர்கள் இளம்பெண்கள் பங்கேற்ற இந்த  போட்டியில் , கென்யா நாட்டை சேந்த பெலிக்ஸ்  முதலாவதாக வந்து பரிசை தட்டிச்சென்றார் 

Next Story

மேலும் செய்திகள்