"அஞ்சல் துறை சிறப்பாக செயலாற்றி வருகிறது" - ஆளுநர் பன்வாரிலால் புரோகித்

தேசிய அஞ்சல் வார விழாவை முன்னிட்டு தமிழகத்தில் சிறப்பாக செயலாற்றி வரும் அஞ்சலக ஊழியர்களுக்கு விருது வழங்கும் விழாவில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பங்கேற்று, விருதுகள் வழங்கி சிறப்பித்தார்.
அஞ்சல் துறை சிறப்பாக செயலாற்றி வருகிறது - ஆளுநர் பன்வாரிலால் புரோகித்
x
தேசிய அஞ்சல் வார விழாவை முன்னிட்டு தமிழகத்தில் சிறப்பாக செயலாற்றி வரும் அஞ்சலக ஊழியர்களுக்கு விருது வழங்கும் விழா சென்னை மயிலாப்பூரில் நடைபெற்றது. இதில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பங்கேற்று, விருதுகள் வழங்கி சிறப்பித்தார். தொடர்ந்து விழாவில் பேசிய ஆளுநர், தானும் சிறு வயதில் கிராம மக்களுக்கு கடிதங்கள் கொடுத்ததாக தனது பள்ளி பருவ நிகழ்வுகளை நினைவு கூர்ந்தார். 

Next Story

மேலும் செய்திகள்