சர்க்கரை ஆலை தொழிலாளர்கள் நூதன போராட்டம்...

கும்பகோணம் அருகே திருமண்டங்குயில், சர்க்கரை ஆலை தொழிலாளர்கள் கையில் தட்டு ஏந்தி பிச்சை எடுக்கும் நூதன போராட்டத்தை நடத்தினர்.
சர்க்கரை ஆலை தொழிலாளர்கள் நூதன போராட்டம்...
x
கும்பகோணம் அருகே திருமண்டங்குயில், ஆறு மாத சம்பளம் கேட்டு தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் சர்க்கரை ஆலை தொழிலாளர்கள் ஏழாவது நாளான இன்று, கையில் தட்டு ஏந்தி பிச்சை எடுக்கும் நூதன போராட்டத்தை நடத்தினர்.

Next Story

மேலும் செய்திகள்