சபரிமலைக்கு பெண் பக்தர்களுக்கு அனுமதி : தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வலியுறுத்தல்
கோவை துடியலூர் பேருந்து நிறுத்தம் அருகே இந்து பக்தர்கள் பேரவை சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கோவை துடியலூர் பேருந்து நிறுத்தம் அருகே இந்து பக்தர்கள் பேரவை சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சபரிமலையில் அனைத்து வயது பெண்களும் சாமி தரிசனம் செய்யலாம் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பை மறுபரிசீலனை செய்யக்கோரி என் .ஜி.ஓ காலனி ஐயப்பன் கோவில் இருந்து சுமார் 500க்கும் மேற்பட்ட பெண்கள் ஐயப்பன் படம் ஏந்தி ஒன்று கூடி, அங்கிருந்து 2 கிலோ மீட்டர் தூரம் ஊர்வலமாக வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் .
Next Story