செங்கோட்டை மோதல் : 12 பஞ்சாயத்துகளில் 30ம் தேதி வரை 144 தடை உத்தரவு நீட்டிப்பு
செங்கோட்டை நகராட்சி உட்பட அதை சுற்றியுள்ள 12 பஞ்சாயத்துகளில் 30ம் தேதி 144 தடை உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது.
செங்கோட்டை நகராட்சி உட்பட, அதை சுற்றியுள்ள 12 பஞ்சாயத்துகளில் 144 தடை உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. வருகிற 30ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளதாக . அதன்படி, செங்கோட்டை நெல்லை ஆட்சியர் அறிவித்துள்ளார். இந்த பகுதிகளில் பொதுக்கூட்டம் மற்றும் போராட்டங்கள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுபோல, வெளி மாவட்டங்களில் இருந்து தலைவர்களோ, ஆட்களோ வாகனங்களில் வருவதற்கும் தங்குவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
Next Story