நீங்கள் தேடியது "sengottai"
18 Jan 2024 7:21 AM GMT
#Breaking|| செங்கோட்டை நகராட்சி தலைவி மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி
23 Aug 2023 3:44 AM GMT
ஏசி ரயிலில் ஏசியே இல்லை..ஆக்சிஜன் இல்லாமல் மயங்கிய பயணிகள் - சென்னை வந்த ரயிலில் பரபரப்பு
5 Jun 2023 3:11 AM GMT
சென்னை நோக்கி வந்த கொல்லம் எக்ஸ்பிரசுக்கு நேரவிருந்த விபரீதம்.. செங்கோட்டையில் அதிர்ச்சி
21 March 2023 8:44 AM GMT
மனைவி குளிப்பதை எட்டி பார்த்த நண்பனை ஊற்றி கொடுத்து அடித்து கொன்ற கணவன் - தென்காசியில் பயங்கரம்
1 Dec 2022 10:14 AM GMT
பாழடைந்த கிணற்றுக்குள் இருந்து கண்டெடுக்கப்பட்ட தலை | Sivagangai
25 Aug 2019 8:37 AM GMT
செப்.2-ல் விநாயகர் சதுர்த்தி விழா: "செங்கோட்டையில் 144 - ஆலோசித்து முடிவு" - மாவட்ட எஸ்.பி. தகவல்
செங்கோட்டையில் விநாயகர் சிலை ஊர்வலத்தின் போது அசம்பாவித சம்பவங்கள் நிகழாமல் இருக்க 144 தடை உத்தரவு பிறப்பிப்பது குறித்து ஆலோசனை நடத்தி முடிவு செய்யப்படும் என மாவட்ட எஸ்.பி அருண்சக்தி குமார் தெரிவித்தார்.
31 Jan 2019 3:33 AM GMT
செங்கோட்டை, நாகர்கோயில் வாராந்திர ரயில் ரத்து
சென்னை - செங்கோட்டை வாராந்திர சிறப்பு ரயில் அடுத்த 2 மாதங்களுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது.
27 Sep 2018 3:03 PM GMT
"மதச்சார்பின்மை இந்துமத சார்பின்மையாக மாறியுள்ளது" - தமிழிசை சவுந்தரராஜன்
செங்கோட்டையில், விநாயகர் சிலை ஊர்வலத்தின் போது நடந்த கலவரம் தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்கக் கோரி, நெல்லை மாவட்டம் ஆலங்குளத்தில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
22 Sep 2018 3:05 AM GMT
செங்கோட்டை மோதல் : 12 பஞ்சாயத்துகளில் 30ம் தேதி வரை 144 தடை உத்தரவு நீட்டிப்பு
செங்கோட்டை நகராட்சி உட்பட அதை சுற்றியுள்ள 12 பஞ்சாயத்துகளில் 30ம் தேதி 144 தடை உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது.
17 Sep 2018 11:49 AM GMT
விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் : இயல்பு நிலைக்கு மக்கள் திரும்புகிறார்கள் - நெல்லை ஆட்சியர்
விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் நடந்த மோதலுக்கு பிறகு, நெல்லை மாவட்டம் செங்கோட்டை பகுதியில் மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறார்கள் என்று நெல்லை மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் தெரிவித்துள்ளார்.
16 Sep 2018 2:38 PM GMT
"செங்கோட்டை மோதலில் ஈடுபட்ட குற்றவாளிகளை கைது செய்க" - அர்ஜூன் சம்பத்
செங்கோட்டையில் நடந்த விநாயகர் சிலை ஊர்வலத்தில் கல்வீச்சு சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அர்ஜூன் சம்பத் தெரிவித்தார்.