"எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவுக்கு அழைக்காததால் வேதனை" - எம்ஜிஆரின் அண்ணன் மகன்
எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவுக்கு தங்களை அழைக்காதது வேதனை அளிப்பதாக, எம்ஜிஆரின் அண்ணன் மகன் எம்.சி. சந்திரன் தெரிவித்துள்ளார்.
எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவுக்கு தங்களை அழைக்காதது வேதனை அளிப்பதாக, எம்ஜிஆரின் அண்ணன் மகன் எம்.சி. சந்திரன் தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரியில் நடைபெற்று வரும் உலக தமிழ்மொழி மாநாட்டில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், இன்றைய அதிமுகவினர், தங்களை எம்ஜிஆரின் வாரிசாக ஏற்றுக்கொள்ளவில்லை எனவும் கூறினார்.
Next Story