தொழிலதிபருக்கு அரிவாள் வெட்டு - போலீஸ் விசாரணை

தஞ்சையில், கல்வி மற்றும் மோட்டார் நிறுவனங்களை நடத்தி வரும் தொழிலதிபர் இளங்கோவனை 4 மர்ம நபர்கள் அரிவாள் மற்றும் கம்பி உள்ளிட்ட ஆயுதங்களை கொண்டு தாக்கியுள்ளனர்.
தொழிலதிபருக்கு அரிவாள் வெட்டு - போலீஸ் விசாரணை
x
தஞ்சையில், கல்வி மற்றும் மோட்டார் நிறுவனங்களை நடத்தி வரும் தொழிலதிபர் இளங்கோவன் இன்று காலை 9 மணியளவில் மருத்துவக் கல்லூரி சாலையில் உள்ள தனது மோட்டார் நிறுவனத்தை பார்வையிட சென்றுள்ளார்.  காரை விட்டு இறங்கிய அவரை 4 மர்ம நபர்கள் அரிவாள் மற்றும் கம்பி உள்ளிட்ட ஆயுதங்களை கொண்டு தாக்கியுள்ளனர். பொதுமக்கள் கூடியதால் மர்ம நபர்கள் தப்பி சென்றதை தொடர்ந்து இளங்கோவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்