"பக்தி தான், தமிழகம் அமைதியாக திகழ காரணம்" - தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்

ஆழ்மனதில் இருந்து வருவது தான் பக்தி என குறிப்பிட்ட ஆளுநர், தமிழகம் அமைதியாக திகழ, பக்தி தான் காரணம் என்றார்.
பக்தி தான், தமிழகம் அமைதியாக திகழ காரணம் - தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்
x
ஆழ்மனதில் இருந்து வருவது தான் பக்தி என குறிப்பிட்ட ஆளுநர், தமிழகம் அமைதியாக திகழ, பக்தி தான் காரணம் என்றார். ஸ்ரீ கிருஷ்ணரின் அவதாரம் மற்றும் அற்புதங்கள் குறித்தும், ஆளுநர் பன்வாரிலால் புரோகித் விரிவாக எடுத்துரைத்தார். இந்த விழாவில், தமிழக பாஜக மூத்த தலைவர்களில் ஒருவர் இல.கணேசன் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர். 


Next Story

மேலும் செய்திகள்