கேரளாவிற்கு உதவி செய்ய மக்களிடையே விழிப்புணர்வு

கேரளாவில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவி செய்ய மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது.
கேரளாவிற்கு உதவி செய்ய மக்களிடையே விழிப்புணர்வு
x
கேரளாவில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவி செய்ய மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். பெரு வெள்ளத்தால் தங்கள் உடமைகளை இழந்த கேரள மக்கள், மீண்டும் பழைய நிலைக்கு திரும்ப அவர்கள் பிராத்தனையில் ஈடுபட்டனர். போட்டியின் முடிவில் பாளையங்கோட்டை தனியார் பள்ளி சார்பாக கேரள மக்களுக்கு ஒரு லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டன.

Next Story

மேலும் செய்திகள்