கோயிலில் தீ மிதித்த போது தவறி விழுந்த இருவர் மருத்துவமனையில் அனுமதி

சென்னை - வில்லிவாக்கம் பாலியம்மன் கோயிலில் நேற்று தீ மிதித்த இருவர் கால்தவறி தீயில் விழுந்து காயமடைந்தனர்.
கோயிலில் தீ மிதித்த போது தவறி விழுந்த இருவர் மருத்துவமனையில் அனுமதி
x
சென்னை - வில்லிவாக்கம் பாலியம்மன் கோயிலில் நேற்று தீ மிதித்த இருவர் கால்தவறி தீயில் விழுந்து காயமடைந்தனர். அவர்களை தீயணைப்புத் துறையினர் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தீக்காய பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இருவரின் உடல் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.



Next Story

மேலும் செய்திகள்