அமமுக நிர்வாகி வெட்டிப் படுகொலை

காஞ்சிபுரம் மாவட்டம் அச்சிறுப்பாக்கத்தில், அம்மா மக்கள் முன்னேற்ற கழக நிர்வாகி பாலமுருகன், முகமூடி அணிந்த கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
அமமுக நிர்வாகி வெட்டிப் படுகொலை
x
காஞ்சிபுரம் மாவட்டம் அச்சிறுப்பாக்கத்தில், அம்மா மக்கள் முன்னேற்ற கழக நிர்வாகி பாலமுருகன், முகமூடி அணிந்த கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போலீசார்,தனிப்படை அமைத்து கொலையாளிகளை தேடி வருகின்றனர். சந்தேகத்தின் அடிப்படையில், 5 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்