கேரள மக்களுக்கு உதவ பாஜக சார்பில் உதவி மையம்

கேரளாவில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக பாஜக சார்பில், கோவையில் உதவி மையம் திறக்கப்பட்டுள்ளதாக, கட்சியின் மாநில தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார்.
கேரள மக்களுக்கு உதவ பாஜக சார்பில் உதவி மையம்
x
கேரளாவில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக பாஜக சார்பில், கோவையில் உதவி மையம் திறக்கப்பட்டுள்ளதாக, கட்சியின் மாநில தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார். கேரளாவில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவுவதற்காக தேவையான நிவாரண உதவிகளை திரட்டி அனுப்பி வைக்க, 7 பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளதாகவும்  அறிக்கை ஒன்றில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்