தமிழக சட்டப்பேரவையில் 'லோக் ஆயுக்தா' மசோதா தாக்கல்

லோக் ஆயுக்தா மசோதாவை அமைச்சர் ஜெயக்குமார் தாக்கல் செய்தார்.
தமிழக சட்டப்பேரவையில் லோக் ஆயுக்தா மசோதா தாக்கல்
x
'லோக் ஆயுக்தா' மசோதா தாக்கல்

முதலமைச்சர் முதல், அரசு அலுவலர்கள் வரை விசாரிக்கும் அதிகாரம் கொண்ட லோக் ஆயுக்தா மசோதா, தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் லோக் ஆயுக்தாவை அமைப்பது குறித்து 10ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல்  செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து இன்று சட்டப்பேரவையில்  அமைச்சர் ஜெயக்குமார் லோக் ஆயுக்தா சட்ட மசோதாவை சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். இந்த மசோதா​வில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் குறித்து அவர் விளக்கி பேசினார். இதைத் தொடர்ந்து, சட்டப்பேரவையில் மசோதா மீது விவாதம் நடைபெற்று வருகிறது.
 


லோக் ஆயுக்தா மசோதாவில் இடம்பெற்றுள்ள அம்சங்கள்



Next Story

மேலும் செய்திகள்