ஆன்லைனில் கிரிக்கெட் சூதாட்டம்... சிக்கிய ரூ.2 கோடி!

தெலங்கானா மாநிலம் வாரங்கல் பகுதியில் ஆன்லைன் மூலமாக கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
x
தெலங்கானா மாநிலம் வாரங்கல் பகுதியில் ஆன்லைன் மூலமாக கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து 2 கோடியே 5 லட்சம் ரூபாயும், 43 காசோலை புத்தகங்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த சூதாட்டத்திற்கு காரணமான முக்கிய குற்றவாளி வினய் சந்த், மும்பையில் உள்ளதாகவும், அவரை பிடிப்பதற்கு தனிப்படை விரைந்துள்ளதாகவும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தருண் ஜோஷி தெரிவித்துள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்