வீட்டிலேயே பயிற்சியை தொடங்கிய சுரேஷ் ரெய்னா

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முக்கிய வீரரான சுரேஷ் ரெய்னா மீண்டும் பயிற்சியை தொடங்கியுள்ளார்.
வீட்டிலேயே பயிற்சியை தொடங்கிய சுரேஷ் ரெய்னா
x
இந்திய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா தீவிர பயிற்சியை தொடங்கியுள்ளார். ஊரடங்கால் கிரிக்கெட் போட்டிகள் எதுவும் நடைபெறாத சூழ்நிலையில், வீரர்கள் வீட்டிலேயே தங்கள் குடும்பத்தினருடன் பொழுதை கழித்து வருகின்றனர். இந்நிலையில் சுரேஷ் ரெய்னா மீண்டும் பயிற்சியை தொடங்கியுள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முக்கிய வீரரான சுரேஷ் ரெய்னா மீண்டும் பயிற்சியை தொடங்கியிருப்பது, ஐபிஎல் போட்டி மீதான ஆர்வத்தை ரசிகர்களிடையே ஏற்படுத்தியுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்