கொரோனாவில் இருந்து மீண்ட பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் அப்ரிடி

பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் அப்ரிடி கொரோனா பாதிப்பில் இருந்து பூரண நலம் பெற்றதாக தெரிவித்துள்ளார்.
கொரோனாவில் இருந்து மீண்ட பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் அப்ரிடி
x
பாகிஸ்தான் அதிரடி கிரிக்கெட் வீரரான அப்ரிடி கடந்த 13ஆம் தேதி தாம் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், தமக்காக பிரார்த்தனை செய்யுங்கள் என்றும் சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார். இந்நிலையில் தற்போது தானும், தமது குடும்பத்தினரும் கொரோனாவில் இருந்து பூரண நலம் பெற்றதாக தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்