பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களுக்கு கொரோனா

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களுக்கு கொரோனா
x
இங்கிலாந்தில் நடைபெறவுள்ள போட்டிகளில் பங்கேற்பதற்காக பாகிஸ்தான் கிரிக்கெட் அணி, விரைவில் சுற்றுப்பயணம் செல்ல உள்ளது. இந்த நிலையில், போட்டியில் பங்கேற்கும் வீரர்களுக்கு, ராவல்பிண்டியில், நடத்தப்பட்ட பரிசோதனையில், ஹைதர் அலி, ஷதாப் கான் உள்ளிட்ட 3 பேருக்கு தொற்று இருப்பது தெரியவந்ததாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்