பந்துவீச்சாளர்களுக்கு 2 மாத பயிற்சி அவசியம் - டெஸ்ட் போட்டிகளில் விளையாட ஐ.சி.சி. புதிய அறிவுறுத்தல்

ஊரடங்கு காரணமாக வீட்டுக்குள் முடங்கி கிடக்கும் பந்துவீச்சாளர்கள் டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் முன் குறைந்தது 2 மாதங்கள் பயிற்சி எடுக்க வேண்டும் என ஐ.சி.சி. தெரிவித்துள்ளது.
பந்துவீச்சாளர்களுக்கு 2 மாத பயிற்சி அவசியம் - டெஸ்ட் போட்டிகளில் விளையாட ஐ.சி.சி. புதிய அறிவுறுத்தல்
x
ஊரடங்கு காரணமாக வீட்டுக்குள் முடங்கி கிடக்கும் பந்துவீச்சாளர்கள்
டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் முன் குறைந்தது 2 மாதங்கள்
பயிற்சி எடுக்க வேண்டும் என ஐ.சி.சி. தெரிவித்துள்ளது. போதிய 
பயிற்சி இல்லாத நிலையில் உடனடியாக டெஸ்ட் போட்டிகளில்
பந்துவீச்சாளர்கள் களமிறங்கினால் அவர்களுக்கு காயம் 
ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது எனவும் ஐ.சி.சி. வெளியிட்டுள்ள
அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்