ஐபிஎல் தொடர் நடைபெறுமா ? - ரசிகர்கள் எதிர்பார்ப்பு

ஐபிஎல் தொடர் வரும் எப்ரல் 15ஆம் தேதி மாதம் தொடங்கவில்லை என்றால் இந்தாண்டு தொடர் ரத்து செய்யப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஐபிஎல் தொடர் நடைபெறுமா ? - ரசிகர்கள் எதிர்பார்ப்பு
x
ஐபிஎல் தொடர் வரும் எப்ரல் 15ஆம் தேதி மாதம் தொடங்கவில்லை என்றால் இந்தாண்டு தொடர் ரத்து செய்யப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வரும் 29ஆம் தேதி தொடங்க இருந்த ஐபில் தொடர் அடுத்த மாதத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் இந்தியாவில் கொரோனா தாக்கத்தை கவனித்து , ஐபிஎல் தொடரில் போட்டிகளின் எண்ணிக்கையை குறைக்கலாம் எனவும் ஒரு வேளை பாதிப்பு குறையவில்லை என்றால் , நடப்பாண்டு தொடரை ரத்து செய்ய முடிவெடுத்திருப்பதாகவும் பிசிசிஐ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்