கால்பந்து ஜாம்பவான் ரொனால்டினோ கைது - போலி பாஸ்போர்ட் பயன்படுத்தியதாக புகார்

பிரேசில் கால்பந்து ஜாம்பவான் ரொனால்டினோ போலி பாஸ்போர்ட் பயன்படுத்திய புகாரில் பாராகுவேவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கால்பந்து ஜாம்பவான் ரொனால்டினோ கைது - போலி பாஸ்போர்ட் பயன்படுத்தியதாக புகார்
x
பிரேசில் கால்பந்து ஜாம்பவான் ரொனால்டினோ போலி பாஸ்போர்ட் பயன்படுத்திய புகாரில் பாராகுவேவில் கைது செய்யப்பட்டுள்ளார். பாராகுவேவில் நிதி திரட்டும் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக ரொனால்டினோ வந்தார். அப்போது, அவரது பாஸ்போர்டில் சில முக்கிய தகவல்கள் சட்டவிரோதமாக திருத்தப்பட்டுள்ளது தெரியவந்தது. இதனையடுத்து, பாராகுவே அதிகாரிகள் அவரை கைது செய்தனர். 

Next Story

மேலும் செய்திகள்