முதல் ஒருநாள் போட்டி : தீவிர வலை பயிற்சியில் மேற்கு இந்திய தீவுகள் அணி
மேற்கு இந்திய தீவுகள் அணி, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தீவிர வலை பயிற்சியில் ஈடுபட்டுள்ளது.
மேற்கு இந்திய தீவுகள் அணி, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தீவிர வலை பயிற்சியில் ஈடுபட்டுள்ளது. ஏற்கனவே டி டுவெண்டி தொடரை 2க்கு 1 என்ற கணக்கில் இந்தியா வென்றுள்ளது. வரும் ஞாயிற்று கிழமை இரு அணிகளும் முதல் ஒரு நாள் போட்டியை எதிர்கொள்ள உள்ளன. இந்த நிலையில், இந்திய அணியே இன்று மாலையில் தான் சேப்பாக்கம் மைதானத்திற்கு வர உள்ள நிலையில், மேற்கு இந்திய தீவுகள் அணி வீரர்கள் காலை முதலே தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
Next Story