10 அணிகளின் கிரிக்கெட் கேப்டன்கள் ராணி எலிசபெத்துடன் சந்திப்பு

ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி கோலாகல நிகழ்ச்சியுடன் நேற்று தொடங்கியது.
10 அணிகளின் கிரிக்கெட் கேப்டன்கள் ராணி எலிசபெத்துடன் சந்திப்பு
x
ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி கோலாகல நிகழ்ச்சியுடன் நேற்று தொடங்கியது. இதன் தொடக்க விழா, கலை நிகழ்ச்சியுடன் லண்டனில் நடைபெற்றது. முன்னதாக 10 கிரிக்கெட் அணிகளின் கேப்டன்களும் இங்கிலாந்து ராணி எலிசெபத்தை நேரில் சந்தித்தனர். இந்த நிகழ்வின் போது இளவரசர் ஹாரியும் உடனிருந்தார்.

Next Story

மேலும் செய்திகள்