மாநில அளவிலான பளுதூக்கும் போட்டி - 584 வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்பு

ஜூனியர் மற்றும் சப்- ஜூனியர்களுக்கான பளுதூக்கும் போட்டி பாளையங்கோட்டை வ.உ.சி மைதானத்தில் தொடங்கியது
மாநில அளவிலான பளுதூக்கும் போட்டி - 584 வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்பு
x
இரண்டு நாட்கள் நடக்கும் இந்த போட்டியில் நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, விருதுநகர் உள்பட 26- மாவட்டங்களைச் சேர்ந்த 584 பேர் பங்கேற்று உள்ளனர்.இதில் ஜூனியர் பிரிவில் தேர்வு செய்யப்படும் 18 பேர் ஜூன் மாதம் கேரள ஆழப்புலாவில் நடக்கும் தேசிய அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ள உள்ளனர்.சப்-ஜூனியர் பிரிவில் தேர்வு செய்யப்படும் 18 பேர் குடியாத்தத்தில் நடக்கும் தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்க உள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்