ஹர்திக், ராகுல் மீதான தடை நீக்கம் : கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க பி.சி.சி.ஐ. அனுமதி

இந்திய கிரிக்கெட் வீரர்கள் ஹர்திக் பாண்டியா, கே.எல்.ராகுல் ஆகியோர் மீதான தடையை பி.சி.சி.ஐ. நீக்கியுள்ளது.
ஹர்திக், ராகுல் மீதான தடை நீக்கம் : கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க பி.சி.சி.ஐ. அனுமதி
x
இந்திய கிரிக்கெட் வீரர்கள் ஹர்திக் பாண்டியா, கே.எல்.ராகுல் ஆகியோர் மீதான தடையை பி.சி.சி.ஐ. நீக்கியுள்ளது. பெண்களுக்கு எதிராக சர்ச்சை கருத்தை கூறியதால் இரு கிரிக்கெட் வீரர்களையும் பி.சி.சி.ஐ. தடை செய்தது. கிரிக்கெட் வீரர்களுக்கு அளிக்கப்பட்ட தண்டனை அதிகபட்சமானது என முன்னாள் வீரர்கள் கங்குலி, டிராவிட் ஆகியோர் கருத்து தெரிவித்திருந்தனர். இந்த நிலையில், கே.எல். ராகுல், ஹர்திக் பாண்டியா மீதான தடையை பி.சி.சி.ஐ. நீக்கியுள்ளது. இதனால் இவ்விரு வீரர்களும் இந்திய அணியில் இடம்பெற வாய்ப்பு உருவாகியுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்