ஆடுகளத்திற்குள் புகுந்து கோலியுடன் செல்ஃபி

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் போது ஆடுகளத்திற்குள் புகுந்த ரசிகர்கள் விராட் கோலியுடன் செல்ஃபி எடுத்து கொண்டனர்.
ஆடுகளத்திற்குள் புகுந்து கோலியுடன் செல்ஃபி
x
மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் போது ஆடுகளத்திற்குள் புகுந்த ரசிகர்கள் விராட் கோலியுடன் செல்ஃபி எடுத்து கொண்டனர். பலத்த பாதுகாப்பையும் மீறி இந்த செயல் அரங்கேறியுள்ளது. இதனையடுத்து, பாதுகாவலர்கள் உடனடியாக வந்து ரசிகர்களை அழைத்து சென்றனர். 

Next Story

மேலும் செய்திகள்