"பேச கூடாது... தகுதியே இல்ல; அன்னைக்கு அந்த அழுக அழுதியே; அப்பாவும்-புள்ளையும் போட்ட டிராமா..!

x

வன்னியர்களுக்கான 10.5 சதவீத உள் ஒதுக்கீடு குறித்து பேச பாமக தலைவர் அன்புமணிக்கு எந்த தகுதியும் இல்லை என்று முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கடுமையாக விமர்சித்துள்ளார். உளுந்தூர்பேட்டையில் நடந்த கள்ளக்குறிச்சி வேட்பாளர் குமரகுரு அறிமுக கூட்டத்தில், அவர் பேசியதை தற்போது பார்ப்போம்...........


Next Story

மேலும் செய்திகள்