"பாகிஸ்தானை மட்டும் எதிர்த்தால் போதாது" - காங். செய்தித் தொடர்பாளர் அபிஷேக் சிங்வி கருத்து

பாகிஸ்தான் விவகாரம் குறித்து ஐ.நா. பொதுசபையில் முழு வீச்சில் எதிர்வினையாற்றும் இந்தியா, மற்ற சர்வதேச விவகாரங்களையும் பேசி இருக்க வேண்டும் என காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் அபிஷேக் சிங்வி கூறி உள்ளார்.
பாகிஸ்தானை மட்டும் எதிர்த்தால் போதாது - காங். செய்தித் தொடர்பாளர் அபிஷேக் சிங்வி கருத்து
x
பாகிஸ்தான் விவகாரம் குறித்து ஐ.நா. பொதுசபையில் முழு வீச்சில் எதிர்வினையாற்றும் இந்தியா, மற்ற சர்வதேச விவகாரங்களையும் பேசி இருக்க வேண்டும் என காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் அபிஷேக் சிங்வி கூறி உள்ளார். அவரது பதிவில், துருக்கி, சைப்ரஸ் உள்ளிட்ட நாடுகளில் நடந்து வரும் அடக்குமுறையை எதிர்த்தும் ஐ.நா. சபையில் இந்தியா பேசியிருக்க வேண்டும் என்று தெரிவித்து உள்ளார். ஐ.எஸ். பயங்கரவாதம், பலுசிஸ்தான் விவகாரம், அர்மீனிய இனப்படுகொலை ஆகியவற்றுக்கு எதிராகவும் இந்தியா குரல் கொடுத்திருக்க வேண்டும் என்றும் அபிஷேக் சிங்வி தெரிவித்து உள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்