"அமித்ஷா ராஜினாமா செய்ய வேண்டும்" - கே.எஸ்.அழகிரி (காங்கிரஸ் மாநில தலைவர்)

அரசியல் தலைவர்கள் செல்போன் ஒட்டு கேட்கப்பட்ட விவகாரத்திற்கு பொறுப்பேற்று உள்துறை அமைச்சர் அமித்ஷா ராஜினாமா செய்ய வேண்டும் என தமிழக காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது
x
அரசியல் தலைவர்கள் செல்போன் ஒட்டு கேட்கப்பட்ட விவகாரத்திற்கு பொறுப்பேற்று உள்துறை அமைச்சர் அமித்ஷா ராஜினாமா செய்ய வேண்டும் என தமிழக காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் செய்தியாளர்களை சந்தித்த மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி, இந்த விவகாரத்தில் என்ன நடந்தது என்பது குறித்து பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் வெள்ளை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்