கூட்ட நெரிசலோடு வந்த அமைச்சர் - அமைச்சரை வரவேற்பதில் ஆட்சியர் ஏமாற்றம்

காஞ்சிபுரத்தில், கூட்ட நெரிசலோடு வந்த அமைச்சர் சேவூர் ராமசந்திரன் வேகமாக சென்றதால், அவரை வரவேற்பதில் ஆட்சியர் மகேஸ்வரி ஏமாற்றம் அடைந்தார்.
கூட்ட நெரிசலோடு வந்த அமைச்சர் - அமைச்சரை வரவேற்பதில் ஆட்சியர் ஏமாற்றம்
x
காஞ்சிபுரத்தில், கூட்ட நெரிசலோடு வந்த அமைச்சர் சேவூர் ராமசந்திரன் வேகமாக சென்றதால், அவரை வரவேற்பதில் ஆட்சியர் மகேஸ்வரி ஏமாற்றம் அடைந்தார். கூட்டத்தோடு கூட்டாக சென்ற ஆட்சியர், அமைச்சரை வரவேற்று பூங்கொத்து வழங்கி வாழ்த்து தெரிவித்தார். பின்னர் அமைச்சர் சேவூர் ராமசந்திரன், காஞ்சிபுரத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையர் அலுவலகத்தை திறந்து வைத்தார். 

Next Story

மேலும் செய்திகள்