சுற்றுச் சூழல் வரைவு அறிக்கை இறுதியானது அல்ல மக்களின் கருத்துகளுக்கு பிறகே இறுதி முடிவு - மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் பேட்டி

சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு வரைவு அறிக்கை என்பது இறுதியானது அல்ல என்று மத்திய சுற்றுச் சுழல் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.
சுற்றுச் சூழல் வரைவு அறிக்கை இறுதியானது அல்ல மக்களின் கருத்துகளுக்கு பிறகே இறுதி முடிவு - மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் பேட்டி
x
சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு வரைவு அறிக்கை என்பது இறுதியானது அல்ல என்று மத்திய சுற்றுச் சுழல் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த அவர் அனைத்து தரப்பினரிடமும் கருத்துக்கள் பெறப்பட்டு இருப்பதாகவும் , அவற்றை பரிசீலனை செய்த பிறகே இறுதி அறிக்கை வெளியிடப்படும் என கூறினார். தற்போது வரைவு மட்டுமே வெளியிடப்பட்டு உள்ளது எனவும், இது இறுதி அறிக்கை இல்லை எனவும் தெரிவித்தார்.. 


Next Story

மேலும் செய்திகள்