"பொறுப்பான பதவிகளில் உள்ளவர்களுக்கு தளர்வு உண்டு"- எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டுக்கு சதானந்த கவுடா விளக்கம்

தனிமைப்படுத்துதல் தொடர்பான அரசின் வழிகாட்டுதல்கள் அனைத்து குடிமக்களுக்கும் பொருந்தும் என தெரிவித்துள்ள மத்திய அமைச்சர் சதானந்த கவுடா, பொறுப்பான பதவிகளில் உள்ள சிலருக்கு அதில் தளர்வு உண்டு என எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு குறித்து விளக்கம் அளித்துள்ளார்.
பொறுப்பான பதவிகளில் உள்ளவர்களுக்கு தளர்வு உண்டு- எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டுக்கு சதானந்த கவுடா விளக்கம்
x
தனிமைப்படுத்துதல் தொடர்பான அரசின் வழிகாட்டுதல்கள் அனைத்து குடிமக்களுக்கும் பொருந்தும் என தெரிவித்துள்ள மத்திய அமைச்சர் சதானந்த கவுடா, பொறுப்பான பதவிகளில் உள்ள சிலருக்கு அதில் தளர்வு உண்டு என எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு குறித்து விளக்கம் அளித்துள்ளார். மேலும், தாம் மருந்து உற்பத்தி துறையின் அமைச்சராக உள்ள நிலையில், முறையாக மருந்துகள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டிய இடத்தில் உள்ளதாக சுட்டிக்காட்டி உள்ளார். முறையாக மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் கிடைக்காத நிலையில், நோயாளிகளுக்கு எப்படி மருத்துவர்களால் சிகிச்சை அளிக்க முடியும் என்றும் சதானந்த கவுடா கேள்வி எழுப்பியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்