ஜாலியன்வாலாபாக் படுகொலை நினைவு தினம் - பிரதமர் நரேந்திர மோடி அஞ்சலி

ஜாலியன்வாலாபாக்கில் சுட்டுக் கொல்லப்பட்ட தியாகிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி அஞ்சலி செலுத்தியுள்ளார்.
ஜாலியன்வாலாபாக் படுகொலை நினைவு தினம் - பிரதமர் நரேந்திர மோடி அஞ்சலி
x
ஜாலியன்வாலாபாக்கில் சுட்டுக் கொல்லப்பட்ட தியாகிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி அஞ்சலி செலுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் தமது பதிவில், தியாகிகளின் துணிவு மற்றும் தியாகத்தை நாம் என்றுமே மறக்க முடியாது என்றும், அவர்களது தீரம் வரும் காலங்களிலும் நமது சந்ததிக்கு முன்மாதிரியாக அமையும் எனவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்