"ராணுவ வீரர்களின் தியாகத்தை நாடு ஒரு போதும் மறக்காது" - பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உருக்கம்

புல்வாமா தாக்குதலில் உயிரிழந்தவர்களின் ராணுவ வீரர்களின் தியாகத்தை நாடு ஒரு போதும் மறக்காது என பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
ராணுவ வீரர்களின் தியாகத்தை  நாடு ஒரு போதும் மறக்காது - பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உருக்கம்
x
புல்வாமா தாக்குதலில் உயிரிழந்தவர்களின் ராணுவ வீரர்களின் தியாகத்தை  நாடு ஒரு போதும் மறக்காது என பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பதிவிட்டுள்ள அவர், ஒட்டு மொத்த நாடும் தீவிரவாதத்திற்கு எதிராக ஒருங்கிணைந்து நிற்க வேண்டும் என்றும், அதனை அளிக்கும் வரை நமது போராட்டம் தொடர வேண்டும் என்ற உறுதியேற்கவும் ராஜ்நாத் சிங் அழைப்பு விடுத்துள்ளார்.




Next Story

மேலும் செய்திகள்