மாநிலங்களவை காவலர்கள் சீருடை மாற்றம் : "மறுபரிசீலனை செய்யப்படும்" - வெங்கையா நாயுடு

மாநிலங்களவை காவலர்களின் சீருடை மாற்றம் குறித்து மறுபரிசீலனை செய்யப்படும் என மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.
மாநிலங்களவை காவலர்கள் சீருடை மாற்றம் : மறுபரிசீலனை செய்யப்படும் - வெங்கையா நாயுடு
x
மாநிலங்களவை காவலர்களின் சீருடை மாற்றம் குறித்து மறுபரிசீலனை செய்யப்படும் என மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார். மாநிலங்களவை உறுப்பினர்கள் மத்தியில் பேசிய அவர், அவை காவலர்களின் சீருடை மாற்றம் குறித்து பல்வேறு கட்சி அரசியல் தலைவர்கள் தனது கருத்தை தெரிவித்திருப்பதாகவும், இது குறித்து மறு ஆய்வு செய்யும்படி மாநிலங்களவை செயலகத்திற்கு தான் உத்தரவிட்டிருப்பதாகவும் கூறினார். 

Next Story

மேலும் செய்திகள்