எதிர்க்கட்சி தலைவர்களை காஷ்மீருக்குள் அனுமதிக்காதது ஏன்? : மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் கேள்வி

எதிர்க்கட்சி தலைவர்களை காஷ்மீருக்குள் மத்திய அரசு அனுமதிக்காதது ஏன் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார்.
எதிர்க்கட்சி தலைவர்களை காஷ்மீருக்குள் அனுமதிக்காதது ஏன்? : மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் கேள்வி
x
எதிர்க்கட்சி தலைவர்களை காஷ்மீருக்குள் மத்திய அரசு  அனுமதிக்காதது ஏன் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார். தஞ்சாவூரில் செய்தியாளர்களை சந்தித்த அவர், பா.ஜ.க-வினரும் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தினரும் பெண்களுக்கு எதிராக தொடர்ந்து பேசி வருவதாக குற்றம்சாட்டினர். இரண்டு நாள் பயணமாக வெளிநாடு செல்லும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி , தனது பணிகளை முக்கிய அமைச்சர்களிடம் ஒப்படைத்துவிட்டு செல்லாதது ஏன் என்று கேள்வி எழுப்பினார். 

Next Story

மேலும் செய்திகள்