விவசாயிகளுக்கு மின்சார தேவையை பூர்த்தி செய்தது பாஜக - பிரதமர் மோடி

மத்தியபிரதேச மாநிலம், கார்கோனில், பிரதமர் நரேந்திர மோடி இறுதி கட்ட பிரசாரம் செய்தார்.
விவசாயிகளுக்கு மின்சார தேவையை பூர்த்தி செய்தது பாஜக - பிரதமர் மோடி
x
மத்தியபிரதேச மாநிலம், கார்கோனில், பிரதமர் நரேந்திர மோடி இறுதி கட்ட பிரசாரம் செய்தார்.  அப்போது பேசிய பிரதமர் மோடி, நாட்டு மக்கள் மீண்டும் மோடி ஆட்சியே வேண்டும் என விரும்புவதாக கூறினார். காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை, மோடி, மோடி என மக்கள் முழக்கமிடுவதாக அவர் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், விவசாயிகளின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்தது பாஜக அரசு என்றார். மேலும், சோலார் பேனல்களை பதித்து விவசாயிகளுக்கு மின்சார தேவையை பூர்த்தி செய்து, விவசாயிகளுக்கு உறுதுணையாக நின்றது பாஜக என்றும் பிரதமர் மோடி கூறினார். 

Next Story

மேலும் செய்திகள்