காங். வேட்பாளர் ஜோதிமணி தீவிர வாக்கு சேகரிப்பு - முதியவர்கள் காலில் விழுந்து வணங்கினார்

கரூர் மக்களவை தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
காங். வேட்பாளர் ஜோதிமணி தீவிர வாக்கு சேகரிப்பு - முதியவர்கள் காலில் விழுந்து வணங்கினார்
x
கரூர் மக்களவை தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி அருகம்பாளையம், தாந்தோணி நகராட்சி, உள்ளிட்ட பல பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது வரவேற்ற முதியவர்களை கண்ட அவர், தன் காலில் அணிந்து இருந்த செருப்பை கழட்டி விட்டு முதியவர்களின் கால்களில் விழுந்து வணங்கி வாக்குகள் சேகரித்தார். இதைக்கண்ட அங்கிருந்த மக்கள் நெகிழ்ச்சி அடைந்தனர். 

Next Story

மேலும் செய்திகள்