"குற்றச்சாட்டு கூறிய அமைச்சரே வாபஸ் பெற்றுக்கொண்டார்" : நாமக்கல் கொ.ம.தே.க. வேட்பாளர் சின்ராஜ் பிரசாரம்

ஊழல் குற்றச்சாட்டை கூறிய அமைச்சர் தங்கமணியே அதனை வாபஸ் பெற்றுக்கொண்டதாக நாமக்கல் தொகுதி கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி வேட்பாளர் சின்ராஜ் தெரிவித்துள்ளார்.
குற்றச்சாட்டு கூறிய அமைச்சரே வாபஸ் பெற்றுக்கொண்டார் : நாமக்கல் கொ.ம.தே.க. வேட்பாளர் சின்ராஜ் பிரசாரம்
x
ஊழல் குற்றச்சாட்டை கூறிய அமைச்சர்  தங்கமணியே அதனை வாபஸ் பெற்றுக்கொண்டதாக நாமக்கல் தொகுதி கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி வேட்பாளர் சின்ராஜ் தெரிவித்துள்ளார். வெண்ணந்தூர் ஒன்றியப் பகுதிகளில் பிரசாரம் மேற்கொண்ட அவர், தேர்தலில் வெற்றி பெற்றால் தனது சம்பளம் முழுவதையும் தொகுதி மக்களுக்காக செலவிடுவேன் என்று கூறினார். திருமணிமுத்தாறு இணைப்பு திட்டத்தை செயல்படுத்துவேன் என்றும் அவர் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்