கிராம சபை கூட்டத்தில் அதிமுக கூட்டணி குறித்து ஸ்டாலின் கடுமையான விமர்சனம்

பயத்தின் காரணமாகவே, பாஜகவுடன் அதிமுக கூட்டணி சேர்ந்திருப்பதாக, திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.
x
திருவள்ளூர் மாவட்டம் கொரட்டூரில் திமுக சார்பில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய திமுக தலைவர் ஸ்டாலின், பல்வேறு முறைகேடு மற்றும் சிபிஐ வழக்குகளின் காரணமாக ஏற்பட்ட பயத்தால் பாஜகவுடன் அதிமுக கூட்டணி சேர்ந்திருப்பதாகத் தெரிவித்தார். இந்தக் கூட்டணி ஜெயலலிதாவின் கொள்கைகளுக்கு எதிரானது எனக் குறிப்பிட்ட அவர், அதிமுக கூட்டணி அனைத்து தொகுதிகளிலும் தோல்வி அடையவது உறுதி என்றார்.

Next Story

மேலும் செய்திகள்