மேம்பால பணிகள் மந்தமாக நடைபெறுவதாக புகார் : பா.ம.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி பைபாஸ் சாலையில் புதுகும்மிடிப்பூண்டி சந்திப்பில் மேம்பாலம் பணிகள் தொடர்ந்து மந்தமாக நடைபெற்று வருவதாக புகார் எழுந்துள்ளது.
மேம்பால பணிகள் மந்தமாக நடைபெறுவதாக புகார் : பா.ம.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
x
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி பைபாஸ் சாலையில் புதுகும்மிடிப்பூண்டி சந்திப்பில் மேம்பாலம் பணிகள் தொடர்ந்து மந்தமாக நடைபெற்று வருவதாக புகார் எழுந்துள்ளது. இதனால் சென்னை - கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் அவ்வப்போது போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் அனைத்து தரப்பு பொதுமக்களும் கடும் சிரமத்திற்கு உள்ளாவதாகவும் அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மேம்பால பணிகளை விரைந்து முடித்திட நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Next Story

மேலும் செய்திகள்